தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் – லண்டன்

Tamil Catholic Chaplaincy – London
Rev.Fr. Elmo Jeyarasa
இயக்குனர்

இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள்      குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.

புதிய செய்திகள்

ஜூலை மாத 13 ன் திகதி நடை பெற இருக்கும் வோல்சிங்கம் திருவிழாவுக்கு செல்லும் அனைவரின் கவனத்திற்கு.

வோல்சிங்கம் திருயாத்திரை இம்முறை ஜூலை மாத 13 ன் திகதி நடைபெறும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.திருவிழாவிட்கு முன்பதிவு செய்ய தேவையில்லை. . கோச் வண்டியில் போக விரும்புபவர்கள் பணியக அலுவலக நிர்வாகியிடம் (Seelan 07949766155) தொடர்பு கொண்டு அதற்கான அனுமதி சீட்டை (பேனரை) பெற்றுக்கொள்ளவும். ஒவ்வொரு கோச் வண்டிகளுக்கும் 50.00 பவுண்ஸ்கள் நன்கொடையாக எதிர்பார்க்கப்படுகிறது. கார்களுக்கோ அல்லது தனி மனிதருக்கோ அனுமதிச் சீட்டுகள் தேவையில்லை. ஒவ்வொரு கார்களுக்கும் 5.00 பவுண்ஸ்கள் [...]

தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியக நாள்காட்டி 2026

 

நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். (யோவான் 15:14)

செபம் என்பது என்ன?

கடவுளோடு உரையாடுவது செபம். ஒரு நல்ல நண்பர் நமக்கு இருந்தால் நம் எல்லா விஷயங்களையும் மனம் விட்டு பகிர்ந்து கொள்வது நட்புக்கான இலக்கணம். கடவுளிடம் நாம் நம் வாழ்க்கையை பற்றி பேசுவதே செபம். நாம் கடவுளிடம் நமது இதயத்தை திறந்து பேசுவதும், நம்மோடு பேசும் கடவுளின் வார்த்தைக்கு திறந்த மனத்துடன் செவிமடுப்பதுமே செபம்.
[/text_box] [/ux_banner]
[/section]

முன்னைய அருட்பணியாளர்கள்

இங்கிலாந்து தேசத்தில் வாழும் இலங்கை தமிழ் கத்தோலிக்க மக்களின் ஆன்மீக தேவையை பூர்த்தி செய்யும் முகமாக தமிழ் கதோலிக்க ஆன்மீகப் பணியகம் 1987 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 25 வருடங்களுக்கு மேலாக பல இடங்களிலும் பரந்து பட்டு சேவை செய்யும் ஆன்மீக பணியகத்தின் வளர்ச்சிக்காக உழைத்த முன்னைய அருட்பணியாளர்கள் விபரம்

1987 – 1999

அருட்பணியாளர் தேவராஜன் அடிகளார்

1999 – 2010

அருட்பணியாளர் யூஜின் பிரான்சிஸ் அடிகளார்

2010-2018

அருட்பணியாளர் செபமாலை செபநேசரட்ணம்